Pages

Ganesh

Ganesh

Wednesday, April 7, 2010

எனக்காய் ஒரு வானவில்


சோ..வென்ற மழை....
என்னைமட்டும் வளைத்து வானவில்....
கடல் முத்தமிட குனிந்து விட்ட மலைஉச்சி...
தனிமையில் நான்...
கடிகாரத்தின் கால்களை கட்டிபோட்டுவிட்டு
இருகைகள் விரித்தபடியாய் உயிர்வரை நனைகிறேன்...
சட்டென்று இமைகள்திறக்க சுயம்விழித்தேன்...
அட... கனவு....
உடல் ஈரமில்லை... ஆனாலும் நனைந்துவிட்டிருக்கிறேன்...

No comments:

Post a Comment